அறந்தாங்கி அருகே மக்கள்தொடர்பு முகாம்.. 1,368 பேருக்கு ரூ.2.45 கோடியில் நலத்திட்ட உதவிகள்… அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம், மறமடக்கி  கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்1,368 பயனாளிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்…

நவம்பர் 9, 2022

வள்ளலாரை பேசுகிற போது செய்குதம்பி பாவலரரையும் பெருமையுடன் நினைவில் கொள்வோம்…

வள்ளலாரை பேசுகிற போது செய்குதம்பி பாவலரரையும் நினைவில் கொள்ள வேண்டியது நம் கடமை என்றால் அது மிகையாகாது. இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா‘ என்று கூறுவது சமயக்குரவர்களை…

நவம்பர் 9, 2022

நவம்பர் புரட்சிதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் கொண்டாட்டம்..

நவம்பர் புரட்சி தினத்தின் 105 -ஆவது ஆண்டு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.…

நவம்பர் 8, 2022

தேசிய அளவிலான ஓவியப்போட்டி.. பரிசு வென்ற தமிழக மாணவி

இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நவ ஸ்ரீ ஆர்ட் அண்ட் கல்ச்சர் அமைப்பு நடத்திய தேசிய அளவிலான ஓவிய போட்டியில் “என் வாழ்வின் இலட்சியம்” என்னும் தலைப்பில்…

நவம்பர் 7, 2022

கச்சா எண்ணெய் விலை சரிவை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டுமென  பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

நவம்பர் 5, 2022

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு: அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில்  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மஹாலில்,…

நவம்பர் 4, 2022

வெள்ளத்தில் மூழ்கிய சென்னை திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதை..

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை முழுமையாக வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வடசென்னைக்கு உள்பட்ட…

நவம்பர் 3, 2022

பொதுசுகாதாரம்- நோய்த்தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழா: மதுரையில் ரத்ததானமுகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப…

நவம்பர் 3, 2022

ஈரோடு மாநகராட்சியில் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாநகராட்சியில் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் தகவல் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய்…

நவம்பர் 2, 2022

சென்னை துறைமுகத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் : கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆய்வு

சென்னை துறைமுகத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆய்வு மேற்கொண்டார். இந்திய சுதந்திர நூற்றாண்டு தினம் கொண்டாடவிருக்கும்…

அக்டோபர் 31, 2022