ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணி தொடக்கம்
ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் தொடக்கி வைத்தார். ஈரோடு, செப். 8: ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.54.50…










