ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணி தொடக்கம்

ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் தொடக்கி வைத்தார். ஈரோடு, செப். 8: ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.54.50…

செப்டம்பர் 7, 2022

முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்: அமைச்சர் ரகுபதி பங்கேற்று உதவித்தொகை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் ‘புதுமைப் பெண்” திட்டத்தினை துவக்கி வைத்ததை முன்னிட்டு,  புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர்…

செப்டம்பர் 7, 2022

நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு பாரதிகள் அணிவகுப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு 101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம்…

செப்டம்பர் 6, 2022

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 124 பேருக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு

ஈரோடு  கருங்கல்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்  அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 124 பயனளிகளுக்கு வீடுகள் ஒதுக்கிட்டுஆணைகளை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி …

செப்டம்பர் 6, 2022

காந்தியத் திருவிழா 2022: காந்தி பேரவை சார்பில் புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன

காந்தியத் திருவிழா 2022  முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்  திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளைபூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.…

செப்டம்பர் 3, 2022

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக எம்பி ரவிகுமார் வலியுறுத்தல்

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள்…

செப்டம்பர் 2, 2022

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டிடம் சேதம்: அமைச்சர் ரகுபதி ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தினை மாவட்ட…

ஆகஸ்ட் 28, 2022

அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றபடும்: ஈரோட்டில் முதல்வர் உறுதி

அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு அவினாசி திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும்  என …

ஆகஸ்ட் 28, 2022

சென்னையில் 10-வது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி..

இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியை (சாரக்ஸ்) சென்னையில் சனிக்கிழமை தொடங்கி…

ஆகஸ்ட் 27, 2022