ஈர நெஞ்சம் அறநிலையம்… கோவையின் அடையாளம்..
ஈர நெஞ்சம்… இந்த ஆறெழுத்து கோவை மாநகரின் ஆதரவற்றோரின் துயர்துடைக்கும் கரங்களாக திகழ்கிறது. கல்வியின் மகத்துவம் அறிந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பாக அளிக்கப்படும்…
Tamilnadu
ஈர நெஞ்சம்… இந்த ஆறெழுத்து கோவை மாநகரின் ஆதரவற்றோரின் துயர்துடைக்கும் கரங்களாக திகழ்கிறது. கல்வியின் மகத்துவம் அறிந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பாக அளிக்கப்படும்…
தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ பரப்புக்குள் இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?..ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!! உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை இருக்கும் பகுதி தமிழகம்தான் என்றும் ஒரு சதுர…
படித்த இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்குவதன் மூலம் சுயதொழில் முனைவோராக மாறலாம். தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை…
பெண் காவல் ஆய்வாளர் புகார் தொடர்பாக உயர் அதிகாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம் நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்…
பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல்…
தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட இரங்கல்செய்தி: தமிழறிஞர் கண.சித்சபேசன் (1934-2022) 17.4.2022…
இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது: உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச்…
ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு சாட்சியாக பரியேறும்பெருமாள் திரைப்பட நடிகரும் தெருக்கூத்துக் கலைஞருமான நெல்லை தங்கராசு வீடு கம்பீரமாக எழுந்து நின்று கொண்டிருக்கிறது. இது…
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறைக்கு தமிழக அரசு பரிசீலனை கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் 1 முதல்…
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில்…