அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 1, 2025

சிக்கலில் அமெரிக்கா, ஊதியம் இன்றி தவிக்கும் மக்கள்

அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செனட் குடியரசுக் கட்சியினர் ஃபிலிபஸ்டரை அகற்ற வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கும்…

நவம்பர் 1, 2025

இந்திரா காந்தி நினைவு நாளில்..,

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…

அக்டோபர் 31, 2025

சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி. கருப்பட்டி, தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த…

அக்டோபர் 31, 2025

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் அயலக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குத் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் மதுரை மாவட்டம், மீனாட்சிபட்டியில் தேதியன்று நடைபெற்றது. இதில் மதுரை…

அக்டோபர் 31, 2025

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் ஒரு சிறந்த கதை சொல்லி..,

பசும்பொன் ஐயாவை போலவே லா.ச.ரா வின் பிறந்த தினமும், இறந்த தினமும் இதே நாளில் தான். “லா.ச.ரா அவர்களின் கதைகளைப் படிக்காதவர் தமிழ் சிறுகதை பற்றிப் பேச…

அக்டோபர் 31, 2025

பாரதியை யானை தாக்கியது பற்றி பாரதியார் மகள் சகுந்தலா

பாரதியார் நினைவு நாளில் அவரது மகள் சகுந்தலா எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலில், பாரதியை யானை தாக்கியது பற்றி அவரது நூலில் கீழ் கண்டவாறு…

அக்டோபர் 31, 2025

கவிஞர் வாலி பிறந்தநாளில்..,

பாட்டுப்புலமை, இதர கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பழகும் பாங்கு, மொழியாளுமைத்திறன், தலைமுறை மாற்றத்திற்கேற்ப பாடல் புனைதிறனையும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலிலும் ஆணவத்தொனியை வெளிப்படுத்தாத அடக்க…

அக்டோபர் 31, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக்…

அக்டோபர் 31, 2025

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்

அன்னாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நவம்பா் 4ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…

அக்டோபர் 31, 2025