தொழிலாளர் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க மானியம்
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 14 பெண்கள் ஆட்டோ மற்றும் டாக்சி வாங்கி சுய தொழில் புரிந்திட ரூ. 14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.…
Tamilnadu
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 14 பெண்கள் ஆட்டோ மற்றும் டாக்சி வாங்கி சுய தொழில் புரிந்திட ரூ. 14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.…
நாமக்கல்லில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகரைச்…
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் உள்ள உம்ரலா கிராமம், புதுமையான மற்றும் நவீன ‘ஸ்மார்ட்’ பொதுக் கழிப்பறை வசதிகளின் மூலம் ஒட்டுமொத்த கிராமப்புற சுகாதாரத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத்…
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…
அமெரிக்காவிலிருந்து பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் மூலம், முக்கியக் குற்றவாளிகளை வெளிநாட்டிலிருந்து…
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் பொதுமக்கள்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி…
சோமவார விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதமாகும். புதிதாக சோமவார விரதம் துவக்குபவர்கள் கார்த்திகை மாதத்தில் துவங்குவது சிறப்பு. பொதுவாகவே அனைத்து திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு சோமவார விரதம்…
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அ மைச்சர் எ.வ.வேலு அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை…