திருப்பரங்குன்றத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரம்: யூடியூபர் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, நீதியரசர் ஜிஆர் சாமிநாதன்…

நவம்பர் 20, 2025

குமாரபளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

நவம்பர் 20, 2025

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…

நவம்பர் 20, 2025

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது! – எச்-1பி விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை…

நவம்பர் 20, 2025

இந்தியாவுக்கு ‘எக்ஸ்காலிபர்’, ‘ஜாவலின்’ ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

துல்லியமான பீரங்கி குண்டுகள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 93…

நவம்பர் 20, 2025

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருதை அமைச்சா்…

நவம்பர் 20, 2025

தீபத் திருவிழா: மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 20, 2025

எலச்சிப்பாளையம ஒன்றியத்தில் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

எலச்சிப்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் இடைநின்ற 6மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த…

நவம்பர் 19, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…

நவம்பர் 19, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உச்சத்தை தொட ஏற்றுமதி அதிகரித்துள்ளதே காரணம்: என்இசிசி மண்டல தலைவர் விளக்கம்

நாமக்கல் பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், முட்டை விலை உச்சத்தை தொட்டுள்ளது என என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு…

நவம்பர் 19, 2025