கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

ஜனவரி 31, 2026

மாநகராட்சி பகுதியில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: கட்டுப்படுத்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சியில், அவசர மற்றும் சாதாரண கவுன்சில் கூட்டம்…

ஜனவரி 31, 2026

முதலமைச்சர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர், எம்.பி.

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு விழாவை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

ஜனவரி 31, 2026

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

ஜனவரி 31, 2026

இரண்டு கால்கள் சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு: சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை:

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியில் குரங்குகள் அதிகளவு சுற்றித் திரிகின்றன. அந்த மலைப் பகுதிகளில் பல உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில்,…

ஜனவரி 31, 2026

சின்னவெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு: ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஜனவரி 29, 2026

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு மருத்தவ முகாம்: தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு

உசிலம்பட்டி அருகே பெரிய செம்மேட்டுப்பட்டியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜனவரி 29, 2026

சோழவந்தானில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி…

ஜனவரி 29, 2026

தனியார் கல்லூரிகளில் படிக்கும் 1,043 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,043 தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்…

ஜனவரி 29, 2026

அண்ணாமலையார் மலைக்கு தடையை மீறி சென்ற நடிகை: வனத்துறையினர் விசாரணை

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை…

ஜனவரி 29, 2026