தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

அதிமுகவின் களப்பணியை பார்த்து திமுகவினர் அஞ்சுகின்றனர்: ஆர் .பி. உதயக்குமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த…

நவம்பர் 21, 2025

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்…

நவம்பர் 21, 2025

பெங்களூரு போக்குவரத்தைப் பற்றி சுபான்ஷு சுக்லாவின் கிண்டல்

பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் போது, ​​பெங்களூருவின் இடைவிடாத போக்குவரத்து நெரிசல் குறித்து விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கிண்டலாக கருத்தைத் தெரிவித்தார். குரூப் கேப்டன் சுக்லா…

நவம்பர் 21, 2025

பீகார் தோல்விக்குப் பிறகு இண்டி கூட்டணியில் பிளவு

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணியான இண்டி கூட்டணிக்குள் மிக மோசமான உள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் அதிருப்தியின் சிதறிய முணுமுணுப்புகளாகத்…

நவம்பர் 21, 2025

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பாளா்களை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

நவம்பர் 21, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.47 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.  3.47 கோடி  செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அருணாசலேஸ்வரா் கோவிலின் பின்புறம்…

நவம்பர் 21, 2025

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

பால் உற்பத்தியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன்களையும் அமைச்சா் மனோ தங்கராஜ் வழங்கினாா். திருவண்ணாமலை…

நவம்பர் 21, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற…

நவம்பர் 20, 2025

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025