தை மாத பவுர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…

பிப்ரவரி 2, 2026

வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: கொமதேக ஈஸ்வரன் அறிக்கை

எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. கட்டுக்கடங்காமல் ஏறிக் கொண்டிருக்கின்ற தங்கம், வெள்ளி விலையை…

பிப்ரவரி 1, 2026

மக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்ஜெட்: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்

2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.காரணம் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில்…

பிப்ரவரி 1, 2026

தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி! காரணம் என்ன?

தங்கம், வெள்ளி ஏற்றமெல்லாம் நிரந்தரமில்லை; பல லட்சம் கோடிகள் அதில் புகுந்து விளையாடுகின்றன, எனவே நிதானமாக இருங்கள் என்று நிபுணர்கள் எச்சரித்தனர் சில நாட்களுக்கு முன் அமெரிக்க…

பிப்ரவரி 1, 2026

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் அறிமுக விழா மற்றும் பைந்தமிழ் அறிஞருக்குப் பாராட்டு விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் தமிழறிஞர் நா. ஆண்டியப்பன் எழுதிய சிங்கப்பூர் வரலாற்று நூலான வாமன தீவு சிங்கப்பூர்…

பிப்ரவரி 1, 2026

தை மாதம் பௌர்ணமியையொட்டி ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…

பிப்ரவரி 1, 2026

சிறுவாபுரி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை: பக்தர்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்…

பிப்ரவரி 1, 2026

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…

பிப்ரவரி 1, 2026

தூக்கத்தில் இருந்து விழிப்பாரா பெரியாறு வைகை கோட்ட தலைமை பொறியாளர்?

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் எழுதிய கடிதம் முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பல்வேறு பிரச்சனைகள் தீவிரம் எடுத்த நிலையிலும் பெரியாறு…

ஜனவரி 31, 2026

மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நிகழ்ச்சியினை முன்னிட்டு கதிர் அறுப்பு திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா நிகழ்ச்சியினை முன்னிட்டு, சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் கதிர் அறுப்பு திருவிழா நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன்…

ஜனவரி 31, 2026