புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வியக்க வைத்த உயர் அலுவலர்
புத்தகத் திருவிழாவில் அரசு உயர் அலுவலர் பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்தச்செலவில் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…










