புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவுக்கு  திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்…

மார்ச் 11, 2022

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்கள் 673 பேர் தவிப்பு

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மொத்தம் 673 மாணவர்கள் மருத்துவம்  பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம். அரியலூர் – 06. இராணிப்பேட்டை…

மார்ச் 2, 2022

மார்ச் 5 -ஆம் தேதி தேசிய வருவாய் வழி (NMMS)  திறனாய்வுத் தேர்வு  

மார்ச் 5 -ஆம் தேதி தேசிய வருவாய் வழி (NMMS)  திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ளது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,…

பிப்ரவரி 26, 2022

தஞ்சையில் உலகத் தாய்மொழி நாளில் உறுதி ஏற்பு

 தஞ்சையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாளில்  எல்லா ருக்கும் கல்வி அளிக்க வேண்டும். எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.  ஐநா மன்றம்…

பிப்ரவரி 22, 2022

முதல்வர் ஸ்டாலினிடம் குடும்பத்துடன் வாழ்த்துப் பெற்ற பத்மஸ்ரீ விருதாளர் விராலிமலை சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாளுக் குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது கிடைத்த முத்துக்கண்ணம்மாளின்…

பிப்ரவரி 8, 2022

எந்தெந்த உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம்: அரசு அறிவிப்பு

எந்தெந்த உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம்  என்ற பட்டியலை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டது. சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன…

பிப்ரவரி 7, 2022

புதுக்கோட்டை ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் பேரவை பிரதிநிதிகள் தேர்தல்

புதுக்கோட்டையில் ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் பேரவை பிரதிநிதிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தாயகம் திரும்பியோர் ஏராளமான வாக் காளர் வரிசையாக நின்று வாக்களித்தனர். ரெப்கோ வங்கி…

பிப்ரவரி 6, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை அளிக்க அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட தகவல்:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங் களை…

பிப்ரவரி 6, 2022

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையில்(5.2.2022)  நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

பிப்ரவரி 5, 2022