திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

அக்டோபர் 28, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.…

அக்டோபர் 28, 2025

அருணாச்சல எல்லையில் போர் விமானத் தளங்களை அவசரமாகக் கட்டமைக்கும் சீனா: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விமான தளத்தில் சீனா…

அக்டோபர் 27, 2025

ஏ.ஐ மூலம் சகோதரிகளின் ஆபாச படங்ளை உருவாக்கி மிரட்டல்: மாணவன் தற்கொலை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…

அக்டோபர் 27, 2025

தெரு நாய்கள் வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவைப் பின்பற்றுவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தவறியதற்காக, தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு…

அக்டோபர் 27, 2025

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்துகொண்டு 1295…

அக்டோபர் 27, 2025

ஆபத்தானதாக மாறும் மோந்தா புயல்: ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

அக்டோபர் 27, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு நேரடி விமானத்தை இயக்கியது.…

அக்டோபர் 27, 2025

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025