டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க எம்.பியிடம் உரிமையாளர்கள் மனு

லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர். நாமக்கல் டயர்…

செப்டம்பர் 23, 2025

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 9 மணி அளவில் கதென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு…

செப்டம்பர் 23, 2025

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான…

செப்டம்பர் 23, 2025

தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பவேண்டாம்: காவல் துறை அறிவிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்கானூரணி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்கானூரணி…

செப்டம்பர் 23, 2025

நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு

நாமக்கல்லைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம்,…

செப்டம்பர் 23, 2025

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு…

செப்டம்பர் 22, 2025

எத்தனை கூட்டணி வந்தாலும் யாரெல்லாம் போட்டி போட்டாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: அமைச்சர் பி. மூர்த்தி

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.…

செப்டம்பர் 22, 2025

இசை உலகத்தின் ஜாம்பவான் எம் எஸ் சுப்புலட்சுமி: முன்னாள் இசைக்கல்லூரி முதல்வர் தியாகராஜன் பெருமிதம்

இசை உலகத்தின் ஜாம்பவானாக விளங்கியவர் பாரத ரத்னா எம் எஸ் சுப்புலட்சுமி என்று மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி முன்னாள் முதல்வர் தியாகராஜன் பெருமிதத்துடன் கூறினார்…

செப்டம்பர் 22, 2025

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள…

செப்டம்பர் 22, 2025

அனைத்து மூத்த குடிமக்களுக்கும் எலும்பியல் மருத்துவரின் ஆலோசனை

வயதானவர்கள் நிச்சயமாக ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்படுவார்கள், மேலும் வயதுக்கு ஏற்ப, ஆஸ்டியோபோரோசிஸின் அளவு நிச்சயமாக மேலும் தீவிரமாகிவிடும், மேலும் எலும்பு முறிவுகளின் ஆபத்து நிச்சயமாக அதிகரிக்கும். எலும்பு முறிவு…

செப்டம்பர் 22, 2025