போன் மற்றும் எஸ்.எம்.எஸ்க்கு தனித்தனி ரீசார்ஜ் வவுச்சர்..!
Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு உலகில்…
Technology
முதன்முறையாக உள்நாட்டு ராக்கெட் மூலம் விண்வெளியில் உயிரியல் பரிசோதனைக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (பிஎஸ்எல்வி) அடுத்த ஏவலில் மூன்று உயிரியல் பரிசோதனைகள்…
மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரியும் ஒரு மாநிலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான பிரச்சினைக்கு முக்கிய காரணம் மைத்தி, குக்கி பழங்குடியினர்களுக்கு இடையேயான பிரச்சினை. இதில் குக்கிகள்…
சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் பயன்படுத்துவதை பயனர்கள் நிறுத்த வேண்டும். அது நன்றாக இல்லை என்று எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். ஹேஷ்டேக் என்பது சமூக…
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம்…
விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘இஸ்ரோ’ தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து…
நாமக்கல்: அரசு கேபிள் டிவிக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு, முதல் கட்டமாக உலகத்தரம் வாய்ந்த 10 ஆயிரம் எச்.டி. செட்டாப் பஸ்கள் 20ம் தேதி வருகை தருகிறது. தமிழ்நாடு…
ஐ.டி., துறையிலும் கோவை முத்திரை பதித்து வருகிறது என சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் தெரிவித்தார். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி,…
பெரும்பாலும் விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண மக்களிடையே சிறுகோள் பூமியுடன் மோதக்கூடும் என்ற கவலை உள்ளது. ஆனால், பூமியில் வாழும் மக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கணிக்கப்படும் அளவுக்கு…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவர்களது மொபைல் யூஸர்களுக்கு பிரத்யேகமான பலன்களை வழங்கும் வகையில் நியூஇயர் வெல்கம் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் ஜியோ…