மார்கழி மாதப்பிறப்பு… விற்பனையில் வண்ணக் கோலப்பொடி
புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை மும்முரம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.…
புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை மும்முரம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் ரூ.52.99 இலட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்றப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் பொன்னமராவதி…
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து அரசு அலுவலர்கள் சங்க வளாகத்தில் சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர்…
புதுக்கோட்டை மது விழிப்புணர்வு குழு, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து மது விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி…
ஆலங்குடி கவிஞர் ஆ.ராஜேந்திரன் (ஹோலி கிராஸ் ராஜேந்திரன்) 8.12 .2023 மாலை காலமானார். ஆலங்குடி தொகுதி, வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டி அடுத்த செட்டிவிடுதியில் 9.12.2023 மதியத்துக்கு மேல் …
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான செயற்கை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மகளிர் பணிபுரியும் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு 13.07.2023 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டைரோடு மேல வஸ்தா சாவடி…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் …