புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இரத்ததான முகாம்
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த…
உலகில் எத்தனையோ பணிகள் இருக்கின்றன. அவற்றில் நமக்கு ஏற்றது எது என்று யோசிக்கும்போது, இந்த மூன்று கேள்விகளைக் கேட்கலாம். மற்ற எல்லோரையும் விட நான் இந்தப் பணியைச்…
திருமயம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருமயம் வட்டார இயக்கம், மேலாண்மை அலகில் ஊட்டச்சத்து உணவு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிர்…
தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திவரும் மசாலா, மாவு, மரசெக்கு உற்பத்தி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார். இந்த மசாலா …
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும். புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வழிகாட்டுதலின் படியும், தேசிய சட்ட சேவைகள்…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.…
புதுக்கோட்டை மாவட்ட மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா …
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2023-2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குதல் தொடர்பாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியல் இனமக்களின்…
புதுக்கோட்டை நகரிலுள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சி,…