அரசு குழந்தைகள் இல்லத்தில் புதுகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை நகரிலுள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சி,…
புதுக்கோட்டை நகரிலுள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சி,…
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்காக முதல் நாளான சனிக்கிழமை அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா திட்டம் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு பயிற்சி பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.11.2023)…
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படும் திருநாளாகும்.இந்நாளில் சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும் என புதுக்கோட்டை…
சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதியை தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார்…
புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக வியாழக்கிழமை …
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான தீபாவளிகுறித்து விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசுகளை…
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை,அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், பட்டாசு வெடித்துமாசற்ற தீபாவளியை கொண்டாடி மகிழலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் …
தீபத்திருநாளை முன்னிட்டு பல்வேறு வகையான வடிவமைப்புகளில் தீப விளக்குகள் புதுக்கோட்டையில் உள்ள கடைகளில் குவிந்துள்ளன. புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் பூரணி அழைப்பிதழ் உலகம் கடையில் கார்த்திகை…
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. தமிழகத்தின் பிரபல யூ டியூபர் ஆரிஃப் ரகுமான் மற்றும் உணர்வுகள் சமூக நல அமைப்பு சார்பில்…