ஆலய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்ட அரசு ஐடிஐ ரோட்ராக்ட் மாணவர்கள்
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து சாந்த நாதர் கோயில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து சாந்த நாதர் கோயில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில்…
கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற உலக உணவு தின கருத்தரங்கம். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் திருமயம் போர்ட் ரோட்டரி சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருமயத்திலுள்ள தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் கேஎல்.கே.…
புதுக்கோட்டையில் திருவருள் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் 201 வது அவதார திருநாள் விழா கொண்டாடப் பட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உயிர்கள் மீது…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…
கோபி நகராட்சியில் பலகார கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோபி நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உரிமை யாளர்கள்…
பெருந்துறையில் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் உத்திரவின் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பெருந்துறை…
ஈரோடு மாவட்டம், கோபி அருகே லக்கம்பட்டி பேரூராட்சி வெள்ளாங்காட்டுப் பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது. இங்கு, கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம்…
கோபி அருகே கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்… ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனுராதா மற்றும்…
ஈரோட்டில் 150 பவுன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு, பெருந்துறை சாலை, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டரான இவருக்கு…