புதிய சுற்றுலா கொள்கைக்கு தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்பு

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள புதிய சுற்றுலா கொள்கை யை தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் சோழநாச்சி யார்…

செப்டம்பர் 27, 2023

கோபியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய…

செப்டம்பர் 27, 2023

பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு..100 கர்ப்பிணி தாய்மார்கள் பங்கேற்பு

தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெருந்துறை ஒன்றியத்திற்குள்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  சமுதாய வளைகாப்பு…

செப்டம்பர் 27, 2023

புத்தகம் அறிவோம்… இதுவே சனநாயகம்..

“கைம்பெண் மறுமணம் அனுமதிக்கப்பட்ட சாதிகளில் கூட கணவனை இழந்த அன்றும், அதைத்தொடர்ந்து சில நாட்களும் கைம்பெண்ணின் உணவு, உடை,நடமாட்டம், சமூக உறவுகள் ஆகியவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாலி…

செப்டம்பர் 27, 2023

தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள்: எம்எல்ஏ தொடக்கம்

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏ சின்னதுரை  தொடக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை கந்தர்வகோட்டை தொகுதி…

செப்டம்பர் 24, 2023

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 16-ஆவது பிரதிநிதித்துவப் பேரவைக்கூட்டம்…

செப்டம்பர் 24, 2023

கோபி அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்: செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதி மேம்மபாட்டு தொகுதியின் கீழ் ரூ 12.61 லட்சம் மதிப்பீட்டில் குள்ளம் பாளையம், ஆசிரியர் நகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை…

செப்டம்பர் 24, 2023

உச்சாணி கிராமத்தில் எல்ஐசி சார்பில் மரக்கன்று நடவு

புதுக்கோட்டை அருகே உள்ள  உச்சாணி கிராமத்தில் பிள்ளையார் ஊரணியில் சுற்று சூழல்பாதுகாப்பை முன்னிறுத்தி எல்ஐசி யின் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. புதுக்கோட்டை எல்ஐசி நிறுவனம் கிராம மக்கள்…

செப்டம்பர் 22, 2023

மஞ்சப்பை… கேகேசி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில்     கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி அரசு…

செப்டம்பர் 20, 2023

பருவமழையால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில்…

செப்டம்பர் 18, 2023