மஞ்சப்பை… கேகேசி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில்…
எம்.எம்.எஃப். எனப்படும் செயற்கை இழை தயாரிக்க உதவும் வி.எஸ்.எஃப். ரேயான் பஞ்சு குறைந்த விலைக்கு, வெளி நாட்டில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு விரைவில் தரச்…
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.…
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா…
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சியைச் சேர்ந்த 18 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை வழங்கினார்.…
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைப்பதற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு…
மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால்…
புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆலங்குடி வட்டம், எஸ்.குளவாய்பட்டியில்,மாவட்ட ஆட்சியர்…
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல்இ ஆறு மற்றும்…