பருவமழையால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில்…










