பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டிமாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் மெர்சி ரம்யா…

செப்டம்பர் 9, 2023

கோபி ஒன்றியம் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ செங்கோட்டையன் திறப்பு

கோபி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாங்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட 2 இடங்களில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 24 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்…

செப்டம்பர் 9, 2023

நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஜி மாரிமுத்து மாரடைப்பால் மறைவு

நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஜி மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஜி.மாரிமுத்து மாரடைப்பால் சென்னையில் (8.9.2023) வெள்ளிக்கிழமை  காலை  காலமானார். அவரது திடீர் மறைவு…

செப்டம்பர் 8, 2023

வரத்துவாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள்.. ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலத்தை யொட்டி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாவட்ட…

செப்டம்பர் 6, 2023

வளர்ச்சிப்பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப்…

செப்டம்பர் 6, 2023

கண்தானம்: அரிமா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பயணம்

கண் தானத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட  2600 கிலோமீட்டர் தொலைவுக்கான  மூன்று சக்கர வாகன பயணம் மதுரைக்கு வந்தது. சென்னை அரிமா 324-கே மாவட்டம் சார்பில், கண்தான…

செப்டம்பர் 5, 2023

மதுரை மாநகராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்: அரசுச்செயலர் ஆய்வு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் , மாநகராட்சிகள், நகராட்சிகள் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. மதுரை மாநகராட்சி…

செப்டம்பர் 5, 2023

கடல்சார் துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

கடல்சார் துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டமிட்டுள்ளதாக  மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதம் புது தில்லியில் நடைபெற…

செப்டம்பர் 5, 2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்.. பயனாளிகளுக்கு ரூ 83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாமில்  ரூ.83.14 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை…

செப்டம்பர் 4, 2023

கோபி அருகே புதிய அங்கன்வாடி மையம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ திறப்பு

கோபி ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்…

செப்டம்பர் 3, 2023