இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை நடத்தி வைத்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணத்தை சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி நடத்தி வைத்தார். புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…

ஜூலை 7, 2023

புதுகை புத்தகத்திருவிழா… பதாகையை வெளியிட்ட எம்எல்ஏ சின்னதுரை

கந்தர்வகோட்டையில் இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் புதுக்கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழா பதாகையை வெளியிட்டு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடக்கிவைத்தார். புதுக்கோட்டையில்…

ஜூலை 6, 2023

கோயில்களுக்கு அதிகமாக தரச்சான்று பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும், ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் இந்து சமயம்…

ஜூலை 5, 2023

சனாதன சக்திகளை  எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள சனாதன சக்திகளை எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம் என்றார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். கவிஞர்…

ஜூலை 4, 2023

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய சுயம்வரம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின்(சென்னை) கூட்டமைப்பு மற்றும்  சென்னை  ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம், இணைந்து நடத்திய 11-ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி…

ஜூலை 3, 2023

அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடையை …

ஜூலை 3, 2023

புதுக்கோட்டை- திருமயம் ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர்,  அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர்,  அமைச்சர் ஆய்வு செய்தனர் புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்…

ஜூலை 2, 2023

வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்த 8 பேர்

வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனைக்கு 8 பேரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வழக்கின்  தீர்ப்பு  வருகிற 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பின்…

ஜூலை 1, 2023

குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்: வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு உள்படுத்தக் கோரிய வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர், புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்…

ஜூன் 30, 2023