வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்த 8 பேர்
வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனைக்கு 8 பேரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வழக்கின் தீர்ப்பு வருகிற 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பின்…










