குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்: வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு உள்படுத்தக் கோரிய வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர், புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்…










