மனிதர்களுக்கு இறுதி மரியாதையை பெற்றுத் தரும் இறுதிச் சடங்கு தொழிலாளர்கள்
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக…
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்…
“எல்லோரும் ஏற்கும் தர்மநெறிக்கு நான் எப்போதும் இந்தியாவையே இனம் காட்டுவேன். ஓர் உயர்ந்த லட்சியமிக்க வாழ்வுக்காக மனிதர்கள் கற்க வேண்டிய இலக்கியங்கள், இதிகாசங்கள் எங்கே இருக்கின்றன என்று…
“செட்டிநாடு “என்று சொன்னால் இருவர் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்ட அண்ணாமலைச் செட்டியார். இரண்டாமவர் அழகப்பா பல்கலைக்கழகம் தோன்றக் காரணமாயிருந்த வள்ளல் அழகப்பா செட்டியார்.…
பிஎம் கிசான் (PM – KISAN) திட்ட பயனாளிகள் 14 -வது தவணை பெற KYC பதிவு செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில்…
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம் தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறை…
புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை…
புதுக்கோட்டை தாஜ்ஹாலில் அறம் லயன்ஸ் சங்க முதலாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏ . அரவிந்த் தலைமை வகித்தார். …
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காமல் தாமதம் செய்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்றப்…