புதுகை ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு
உலக இரத்தக் கொடையாளர்கள்( ஜூன் 14 ) தினம்.1901-ல் A B O இரத்த வகையைக் கண்டுபிடித்த,நோபல் பரிசு பெற்ற டாக்டர் கார்ல் லேன்ட்ஸ்டைனர் அவர்களின் பிறந்தநாள்…
உலக இரத்தக் கொடையாளர்கள்( ஜூன் 14 ) தினம்.1901-ல் A B O இரத்த வகையைக் கண்டுபிடித்த,நோபல் பரிசு பெற்ற டாக்டர் கார்ல் லேன்ட்ஸ்டைனர் அவர்களின் பிறந்தநாள்…
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை (12.06.2023) தேதி இந்தக்கல்வியாண்டிற்கான பள்ளி துவக்க நாளாகும். இந்நாளில் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 6…
“பாலம்”கலியாணசுந்தரம் உலகறிந்த சாதாரண மனிதர். “உதவுவோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையே இணைப்புப் பாலமாக ” செயல்படும் ‘பாலம்’ அமைப்பை நிருவி , சமூகப் பணியாற்றி வருவதால் தற்போது…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முற்றிலும் புதிய முயற்சியாக பசுமை வகுப்பறை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ”மரம் வளர்ப்போம்…
“நிகழ்வுகள், பிறழ்வுகள், “ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மு. ஜோசப் பன்னீர்செல்வம் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் நூல். இந்த நூலில் 148 நிகழ்வுகளை அது காலவெள்ளத்தில் நிகழ்த்திய மாற்றங்களை…
உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும்…
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலையில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .1000 -கும் மேற்பட்ட பெண்கள்…
பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்…
புதுக்கோட்டை சுகாதார மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மே-31 ம் நாள் உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரித்து, அன்று புகையிலை…