தஞ்சையில் விழிக்கண் குழுக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்…
தஞ்சாவூர் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்…
புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ,மாணவியர் விண்ணப்பிக்கலாம். அரசு இசைப்பள்ளியில் நிகழ் ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம்,…
புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். புதுக்கோட்டை சமஸ்தானத்தின்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் அரசு தலைமை கொறடா மயிலாடுதுறை நாடாளுமன்றஉறுப்பினர் செ. ராமலிங்கம் முன்னிலையில் (23.06.2023) நடைபெற்றது.…
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பெண் ஊராட்சி…
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் (21.06.2023 )நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 33 பேருக்கு…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில்மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா88 பயனாளிகளுக்கு ரூ.17,73,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…
ஈரோடு, டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் ஜூவல்லரி 51 வது கிளை கோபியில் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு லோட் டஸ் குழுமங்களின் தலைவர் பெரியசாமி தலைமை…
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் புதியகட்டட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புற்றுநோயினை…