சென்னை எண்ணூர் துறைமுகங்களில் சர்வதேச யோகா தினம்..
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் புதியகட்டட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புற்றுநோயினை…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பாண்டியன் மற்றும் ஓம் நமச்சிவாயா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மாணவ,…
உலக இரத்தக் கொடையாளர்கள்( ஜூன் 14 ) தினம்.1901-ல் A B O இரத்த வகையைக் கண்டுபிடித்த,நோபல் பரிசு பெற்ற டாக்டர் கார்ல் லேன்ட்ஸ்டைனர் அவர்களின் பிறந்தநாள்…
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை (12.06.2023) தேதி இந்தக்கல்வியாண்டிற்கான பள்ளி துவக்க நாளாகும். இந்நாளில் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 6…
“பாலம்”கலியாணசுந்தரம் உலகறிந்த சாதாரண மனிதர். “உதவுவோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையே இணைப்புப் பாலமாக ” செயல்படும் ‘பாலம்’ அமைப்பை நிருவி , சமூகப் பணியாற்றி வருவதால் தற்போது…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முற்றிலும் புதிய முயற்சியாக பசுமை வகுப்பறை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ”மரம் வளர்ப்போம்…
“நிகழ்வுகள், பிறழ்வுகள், “ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மு. ஜோசப் பன்னீர்செல்வம் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் நூல். இந்த நூலில் 148 நிகழ்வுகளை அது காலவெள்ளத்தில் நிகழ்த்திய மாற்றங்களை…
உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும்…
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலையில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி…