பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி பூஜை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து 6 லட்சம் மதிப்பீட்டில் கிரேநகரில் புதிய சிமெண்ட் கான்கிரீட் தளம்…

ஏப்ரல் 1, 2023

கோபி நகராட்சியில் தூய்மைத் திருவிழா

கோபி நகராட்சியில் பூஜ்ய கழிவு திட்டம்,  கோபி உழவன் ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள்…

ஏப்ரல் 1, 2023

தொழில்சாலை தொழிலாளர்களைப் பற்றி மார்க்சீம் கார்க்கி எழுதிய நாவல் தாய்..

புரட்சிகர தொழிற்சாலை தொழிலாளர்களைப் பற்றி 1906 இல் மார்க்சீம் கார்க்கி எழுதிய நாவல் தாய். தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையின் கோரமான பக்கங்களை சித்தரிப்புடன் தொடங்குகிறது படைப்பு.…

மார்ச் 31, 2023

அதிகரிக்கும் கொரோனா… அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின்…

மார்ச் 31, 2023

புதுகை அரசு ஐடிஐ நாட்டு நல பணி திட்டம் சார்பில் புதுக்குளத்தில் தூய்மைப்பணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மாணவர்கள் மூலம் தூய்மைப்படுத்தும்…

மார்ச் 31, 2023

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (நாட்டு நலப்பணித் திட்டம்) இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்…

மார்ச் 31, 2023

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் விளக்கப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.சங்கர்…

மார்ச் 30, 2023

கோபி நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணியை  நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ்  தொடங்கி வைத்தார். நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர்…

மார்ச் 29, 2023

கோபியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மா. இளங்கோவன் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கோபி மின் நகர் மற்றும் பிருந்தாவன்…

மார்ச் 29, 2023

புதுக்கோட்டையில் 110 பேருக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை…

மார்ச் 26, 2023