கோபியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மா. இளங்கோவன் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கோபி மின் நகர் மற்றும் பிருந்தாவன்…
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மா. இளங்கோவன் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கோபி மின் நகர் மற்றும் பிருந்தாவன்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தில் தெலுங்கு புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தின் சார்பில் மேல ராஜ வீதியில் உள்ள வர்த்தகர் சங்க கட்டிடத்தில்…
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு…
சிறுமிகள், இளம்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச்…
கோபி நகராட்சியில் உலக வன நாள் தண்ணீர் நாள் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தெப்பக்குளம் அருகில் நடைபெற்ற உலக வன நாள் மற்றும் உலக…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி மற்றும் கட்டில் நன்கொடை வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆர்.சிவகுமார். தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் சி. தமிழ்மணி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன் ஸ்ரீதர் போக்குவரத்து காவலர்கள்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். பொன்னமராவதி ஒன்றியம் சொக்கநாதபட்டி பகுதியை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி…
புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூர்…