பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழில்சங்கம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்கம் தொடக்கம் மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்கம் தொடக்கம் மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து…
செவலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஊராட்சி, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கடை மகமை ஏலம் நடைபெற்றது. கொப்பனாபட்டி ஊராட்சி பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற…
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் அவர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…
110/22 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கிவோ பஸ் ஸ்டாண்ட் பீடர் மற்றும் 22 கேவி காமராஜபுரம் பீடரில் (04.03.2023)…
மாமேதை காரல் மார்க்ஸையும், கம்யூனிஸ்டுகளையும் தரக்குறைவாக பேசிய ஆளுநர் ரவியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி,…
தமிழக முதல்வர் கழக தலைவர் தளபதி அவர்கள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டுவடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ராணியார்அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் போடும் நிகழ்ச்சியில்…
ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சிவகங்கை ஊருணி யில் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைத்தல்…
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவின் மறுநாள் திங்கள் கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வான பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டு…
ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் குண்டம்…