வாராப்பூர் கருப்பர் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி தொடக்கம்
ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சிவகங்கை ஊருணி யில் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைத்தல்…
ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சிவகங்கை ஊருணி யில் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைத்தல்…
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவின் மறுநாள் திங்கள் கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வான பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டு…
ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் குண்டம்…
புதுக்கோட்டை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி…
ஒன்றிய அரசின் விவசாய விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க…
புதுக்கோட்டை மாவட்ட வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கியான…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டாரத் தலைவர்…
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வழங்கிய கலைச்சுடர்மணி விருதினை கவிஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் சு. பீர்முகமதுவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.சி- எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% அல்லது அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.…
அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில், ஊரக வேளாண்மை…