புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவின் மறுநாள் திங்கள் கிழமை நடைபெற்ற  முக்கிய நிகழ்வான  பூப்பிரித்தல்  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டு…

பிப்ரவரி 28, 2023

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் குண்டம்…

பிப்ரவரி 26, 2023

அரசு கல்லூரிகளுக்கு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,070 பேர் களப்பயணம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி…

பிப்ரவரி 25, 2023

விவசாயிகள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் விவசாய விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க…

பிப்ரவரி 24, 2023

புதுக்கோட்டையில் ஐஓபி சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கியான…

பிப்ரவரி 24, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி நாள்  விழா  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டாரத் தலைவர்…

பிப்ரவரி 22, 2023

கலைச்சுடர்மணி விருது பெற்ற எழுத்தாளருக்கு கவிஞர் வாழ்த்து

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வழங்கிய  கலைச்சுடர்மணி விருதினை கவிஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் சு. பீர்முகமதுவுக்கு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி…

பிப்ரவரி 18, 2023

எஸ்.சி-  எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க மானியத்துடன் கடனுதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.சி-  எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% அல்லது அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.…

பிப்ரவரி 16, 2023

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் தொடக்கப் பள்ளியில் வேளாண் கண்காட்சி

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில்  நடைபெற்ற வேளாண் கண்காட்சியில், ஊரக வேளாண்மை…

பிப்ரவரி 14, 2023

சிவகங்கை மாவட்டத்தில ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்கும் முகாம் பிப்.11 -ல் நடைபெறுகிறது

சிவகங்கை  மாவட்டத்தில் 11.02.2023 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு…

பிப்ரவரி 10, 2023