8 வழிச்சாலையாக மாறும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை..!
தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…
தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…
சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…
டொனால்ட் டிரம்ப் நாட்டின் 47வது அதிபராக பதவியேற்கும் நாளான ஜனவரி 20, 2025 அன்று அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதாக உறுதியளித்த பதவி விலகும்…
அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா சென்னையில் நடத்துவது என அனைத்து அருந்ததியர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில்…
திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கு 10 பொது பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான ரயில் பயணம் பாதுகாப்பான பயணம் மற்றும் குறைந்த கட்டணத்தில்…
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்து வருவதை கண்டித்தும், பாஜகவின் மதவாத…
காந்தி ஜெயந்தி அன்று கங்கனா ரனாவத் போட்ட பதிவு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி அவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு…
இந்திய கல்வி அமைச்சகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை…
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் மருத்துவர் த.ராசலிங்கம் தலைமையில் .மாநில பொதுச் செயலாளர் தஞ்சை…
நர்கிஸின் திருமணத்தை முறித்துக் கொண்ட ராஜ் கபூர், வலியில் சிகரெட்டால் கையை எரித்தார் இந்திய சினிமா உலகின் முதல் ஷோமேன் என்றால் அது ராஜ் கபூர். மேலும்…