நாமக்கல்லில் போலீசார் ஏலம் விட்ட கார் மற்றும் டூவீலர்கள்
நாமக்கல்லில் போலீஸ் ஏடிஎஸ்பி தனராசு தலைமையில், மதுவிலக்கு குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார்…










