பாரதத்தின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு..!
பத்தாண்டுகளுக்கு முன்பு சுமார் ₹2,000 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது 2024லில் ₹21,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2029க்குள் ₹50,000 கோடி ஏற்றுமதி…
பத்தாண்டுகளுக்கு முன்பு சுமார் ₹2,000 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது 2024லில் ₹21,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2029க்குள் ₹50,000 கோடி ஏற்றுமதி…
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை…
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடும் புகார் எழுந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ. 4,000, மதுரைக்கு செல்ல…
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர். விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர்…
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தண்ணீரைப் பூமியில் தேடாதே…. வானத்தில் தேடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய விவசாயியான இளைஞர் ஒருவர் தனது…
மதுரையில் மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம் என திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில்…
பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து கற்கள் மீது மோதி இரண்டாக உடைந்தது. 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு…
‘பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஏகாதசி நாட்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் விசேஷ பூஜைகளை எப்படி நிறுத்தலாம்?’ என, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்துக்கு…
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக,…
வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால், அணைகளில் நீர் இருப்பு, 173 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெய்த ஃபென்சால் புயல் மழையில் வடமாவட்டங்கள் இன்னும் மிதக்கின்றன. பல மாவட்டங்களில்…