ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில்  மார்கழி மாத பிரபஞ்சம்

புதுக்கோட்டை தெற்கு நான்காம்   வீதி ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில்  மார்கழி மாத பிரபஞ்சம்  நடைபெற்றது .               …

ஜனவரி 9, 2023

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி …

ஜனவரி 7, 2023

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,  இறையூர் வேங்கையூர் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்…

ஜனவரி 7, 2023

திமுக இளைஞர் அணி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கல்

திமுக இளைஞர் அணி சார்பில் புதுக்கோட்டை ராணியார்பள்ளி மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ராணியார் பள்ளி மாணவிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நோட்டு புத்தகங்களை அமைச்சர்…

ஜனவரி 3, 2023

சாத்தூர் அருகே ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவர்கள் இருவர் காயம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி…

ஜனவரி 2, 2023

ராஜபாளையத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த இளைஞர்  சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்,…

ஜனவரி 2, 2023

புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு கொண்டாட்டம்  

புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு கொண்டாட்டம்   நடைபெற்றது. புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு 2023 தின…

ஜனவரி 2, 2023

புதுக்கோட்டை பொது நலச்சங்கம் சார்பில் கோலப்போட்டி

புதுக்கோட்டை, ஆனந்தா பார்க்(நிஜாம் காலனி, என்ஜிஓ காலனி, S.S.நகர்) பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சமயநல்லிணக்க பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று  31.12.2022. கோலப்போட்டி நடைபெற்றது.…

ஜனவரி 1, 2023

திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து

புதுக்கேட்டை மாவட்டம் அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 ஆண்டுகளாத தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமுக நல்லிணக்க மேம்பாட்டிற்காக…

ஜனவரி 1, 2023

கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், மொடச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் தான்தோன்றியம்மன், அம்மன் சந்நிதிகளும், விநாயகர் உபசந்நிதியும் உள்ளன. இங்குக் கோயில்…

டிசம்பர் 30, 2022