திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து
புதுக்கேட்டை மாவட்டம் அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 ஆண்டுகளாத தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமுக நல்லிணக்க மேம்பாட்டிற்காக…
புதுக்கேட்டை மாவட்டம் அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 ஆண்டுகளாத தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமுக நல்லிணக்க மேம்பாட்டிற்காக…
ஈரோடு மாவட்டம், மொடச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் தான்தோன்றியம்மன், அம்மன் சந்நிதிகளும், விநாயகர் உபசந்நிதியும் உள்ளன. இங்குக் கோயில்…
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட…
குடியாத்தம் சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ …
குடியாத்தம் அருகே தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த…
குடியாத்தம் வருவாய் கோட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 கோடி 64 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன்…
நேசம் அறக்கட்டளை சார்பில் 925 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த நேசம் அறக்கட்டளை சார்பில் 925 பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கான தளவாட சாமான்கள் வழங்கப்பட்டது.…
புதுக்கோட்டையில் யாதவர் அறநிலையம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாதவர் சமூக மாணவர்களுக்கு நிதி வழங்குதல்…
உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க உடற்பயிற்சி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பெருந்துறையில் மராத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற…
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா 2.0 எனும் தலைப்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில்…