சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் நரிக்குறவர் காலனி மக்களுக்கு ஆயத்த ஆடைகள் வழங்கல்
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிட் கம்பெனி உரிமையாளர் லிம் டெங் செங் 2 பெட்டிகளில் நன்கொடையாக கொடுத்த ஆயத்த ஆடைகளை, அவர் சார்பாக…
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிட் கம்பெனி உரிமையாளர் லிம் டெங் செங் 2 பெட்டிகளில் நன்கொடையாக கொடுத்த ஆயத்த ஆடைகளை, அவர் சார்பாக…
புதுக்கோட்டை உபகோட்ட மின்வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்இணைப்புடன்- ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெறுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…
புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில் மார்கழி மாத பிரபஞ்சம் நடைபெற்றது . …
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி …
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கையூர் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்…
திமுக இளைஞர் அணி சார்பில் புதுக்கோட்டை ராணியார்பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ராணியார் பள்ளி மாணவிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நோட்டு புத்தகங்களை அமைச்சர்…
சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி…
ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்,…
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தாண்டு 2023 தின…
புதுக்கோட்டை, ஆனந்தா பார்க்(நிஜாம் காலனி, என்ஜிஓ காலனி, S.S.நகர்) பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சமயநல்லிணக்க பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று 31.12.2022. கோலப்போட்டி நடைபெற்றது.…