தூய்மை இந்தியா 2.0 … நேரு யுவகேந்திரா சார்பில் சுவர் ஓவியம் வரைந்த இளைஞர்கள்..
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா 2.0 எனும் தலைப்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில்…
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா 2.0 எனும் தலைப்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில்…
குடியாத்தம் நேஷனல் பள்ளியின் தாளாளருக்கு நகர்மன்ற தலைவர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் பள்ளி தாளாளர் எம்.ஏ.சம்பத்குமாரின் பிறந்தநாளை…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் மற்றும் சாரங்கல் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாலூர் கிராமத்தில் புதன்கிழமை…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.12.2022 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி…
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் விஜய ரெகுநாதபுரம் அரசு பள்ளியில் குறுங்காடு அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் விஜய ரெகுநாதபுரம்…
சென்னையைப் போல தமிழகம் முழுவதும் மூத்த குடி மக்களுக்கான பேருந்து பயண சலுகையை விரிவு படுத்த வேண்டுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க புதுக்கோட்டை மாவட்டக்கிளை …
திருநெல்வேலி – திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் நாளை ஆய்வு நடைபெறவுள்ளதால் பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருநெல்வேலி – திருச்செந்தூர் அகல ரயில்…
சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கெனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு…
சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மண்டல ஆலோசகர் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்(மதிப்பு கூட்டு சங்கிலி) வலுப்படுத்துதல் போன்ற பணியிடங் களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட…
மதுரை மாநகராட்சி மண்டலம் 1- ஆனையூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள்…