இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாய்ப்புத்திருவிழா
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் – தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும்…
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் – தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும்…
பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொன்னமராவதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு…
புதுக்கோட்டை நகராட்சிகுள்பட்ட ஆறாவது வார்டு சேர்வராயன்குளம் ரூபாய் 89 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி நான்கு சுவர்கள் எழுப்பட்டு பக்கவாட்டு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள பல வண்ணக் கோலப்பொடி ரகங்களை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதிகாலை எழுந்து கோலம் இட்டு, அதில் சாணத்தால்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை,…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு, துணை ஆட்சியரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல…
திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திய திருவாளர் சோமசுந்தரம் (தலைமையாசிரியை, தூய மரியன்னை ஆண்கள்…
டி. வி. எம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் மணலி புதுநகர் குழந்தை இயேசு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள்…
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் ESSCO & JAGUAR ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது நிறுவன உரிமையாளர் காஜாமைதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில்…
புதுக்கோட்டையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்…