Close
மே 18, 2024 11:42 மணி

மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை

மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

டி. வி. எம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் மணலி புதுநகர் குழந்தை இயேசு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று  மாற்றுத்திறனாளிகள் கேக் வெட்டினர்.
இதில் மாற்று திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை டி வி எம் சேவா பாலம் நிறுவனர் மா. இருளப்பன், ஆலய பங்குத்தந்தை தங்க குமார்  ஆகியோர் வழங்கினர்.
இதில், மணலி போக்குவரத்து ஆய்வாளர் தாமரைச்செல்வன், மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம், தொண்டு நிறுவன நிர்வாகிகள் எஸ் .பெஞ்சமின், நித்தியானந்தம் ,மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top