புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக  விவசாய பணிகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.         …

நவம்பர் 12, 2022

லோயர் பவானி பிரதான கால்வாயை நவீனப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

லோயர் பவானி பிரதான கால்வாயை  ரூ.710 கோடியில் நவீனப்படுத்தும்  திட்டப் பணிகளை திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி முடக்க முயற்சிப்பதாக  விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

நவம்பர் 11, 2022

பொன்னமராவதியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தேசிய வாக்காளர் வரைவு பட்டியல் நவ.9 -ல்…

நவம்பர் 9, 2022

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில்…

நவம்பர் 8, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும்…

நவம்பர் 8, 2022

மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும்…

நவம்பர் 8, 2022

மதுரையில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்

மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க  பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி  மண்சரிந்து  மரணமடைந்தார். மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள…

நவம்பர் 7, 2022

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி..

6000 எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி புதுக்கோட்டை. கே. முத்துக்குமார்…! புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த 14 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறாயிரத்…

நவம்பர் 7, 2022

ஈரோட்டில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் சந்திப்பு கூட்டம்

ஈரோடு எஸ்.வி.என் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 07.11.1962 அன்று வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில்…

நவம்பர் 7, 2022

மதுரை மாநகராட்சியில் மண்டல வாரியாக மக்கள் குறைகேட்பு கூட்டம்

மதுரை மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை, மதுரை…

நவம்பர் 6, 2022