ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக்கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகாவில் உள்ள புதுவலசல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியாரிடமிருந்து மீட்டுத் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…










