ஈரோட்டில் மழை நீரால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

ஈரோட்டில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு  அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி 60 -ஆவது வார்டு வெண்டிப்பாளையம் நுழைப்பாளையத்தில்…

நவம்பர் 13, 2022

பலத்த மழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்த ஒரத்துப்பாளையம் அணை..

பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…

நவம்பர் 13, 2022

சிவகிரி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் தொழிலதிபர் சாவு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ்…

நவம்பர் 13, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக  விவசாய பணிகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.         …

நவம்பர் 12, 2022

லோயர் பவானி பிரதான கால்வாயை நவீனப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

லோயர் பவானி பிரதான கால்வாயை  ரூ.710 கோடியில் நவீனப்படுத்தும்  திட்டப் பணிகளை திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி முடக்க முயற்சிப்பதாக  விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

நவம்பர் 11, 2022

பொன்னமராவதியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தேசிய வாக்காளர் வரைவு பட்டியல் நவ.9 -ல்…

நவம்பர் 9, 2022

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில்…

நவம்பர் 8, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும்…

நவம்பர் 8, 2022

மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும்…

நவம்பர் 8, 2022

மதுரையில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்

மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க  பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி  மண்சரிந்து  மரணமடைந்தார். மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள…

நவம்பர் 7, 2022