பலத்த மழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்த ஒரத்துப்பாளையம் அணை..
பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…
பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக விவசாய பணிகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. …
லோயர் பவானி பிரதான கால்வாயை ரூ.710 கோடியில் நவீனப்படுத்தும் திட்டப் பணிகளை திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி முடக்க முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.…
பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தேசிய வாக்காளர் வரைவு பட்டியல் நவ.9 -ல்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும்…
மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்சரிந்து மரணமடைந்தார். மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள…
6000 எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி புதுக்கோட்டை. கே. முத்துக்குமார்…! புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறாயிரத்…