ஈரோட்டில் மழை நீரால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு
ஈரோட்டில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி 60 -ஆவது வார்டு வெண்டிப்பாளையம் நுழைப்பாளையத்தில்…










