Close
ஏப்ரல் 24, 2026 12:50 காலை

மரக்கன்று பராமரிப்பு… திரும்பிப் பார்க்க வைத்த குழந்தைகள்…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மரம் ராஜா பண்ணையில் மரக்கன்று நடும் குழந்தைகள்

குழந்தைகள்  அழும் போதெல்லாம்  உடனே செல்போனை கொடுத்து பார்க்க வைத்து அழுகையை நிறுத்தும் செயலைத் தான் அதிகமாகப் பார்க்கிறோம்.

ஆனால்,  புதுக்கோட்டை வடக்கு  மூன்றாம் வீதியில் உள்ள மரம் ராஜா மரக்கன்றுகள் பண்ணையில் பார்த்த காட்சி  வியப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை

அந்தப் பண்ணையில் மண்ணைப் பறிப்பதும், கவரில் விதைகளை போடுவதும், மரக்கன்றினை அழகாக எடுத்து சென்று நடும் நிகழ்வு  பார்த்தவர்களை பிரமிக்கச் செய்தது.

படம்: டீலக்ஸ்ஞானசேகரன்.   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top