தஞ்சையில் திருக்குறள் ஒப்பாய்வுரை நூல்  அறிமுகக் கூட்டம்

திருக்குறள் சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ) ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள்…

நவம்பர் 5, 2022

ஈரோடு அருகே விவசாயியின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார். ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் திவாகர்.நேற்று இரவு…

நவம்பர் 4, 2022

திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் தொழிலாளி பலி

சென்னை, திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் கெலாட் புதன்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கெலாட் (31).…

நவம்பர் 3, 2022

தற்காலிக பணியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் : ஈரோடு மேயர்

பொறியியல், சுகாதாரம் மற்றும் துப்புரவு பிரிவுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் நலன் காக்கும் கவுன்சிலர்களின் நிலைப்பாட்டுக்கு ஈரோடு மாநகராட்சி  மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆதரவு தெரிவித்தார். ஈரோட்டில் …

நவம்பர் 2, 2022

உள்ளாட்சி நாள்…ஈரோடு மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாநகராட்சியில் பகுதி இரண்டு சார்பில் எஸ் எஸ் பி நகரில் நடந்த பகுதி சபைகூட்டத்தில் வீட்டு வசதி துறை எஸ். முத்துசாமி  பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து…

நவம்பர் 2, 2022

உள்ளாட்சிகள் நாள்: பொன்னமராவதியில் பேரூர் சபைக்கூட்டம் : அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி 10 வது வார்டில் பேரூர்சபைக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, 10 வது வார்டில், உள்ளாட்சிகள்…

நவம்பர் 2, 2022

சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக்கூட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில்  சிறப்பு பார்வையாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90…

நவம்பர் 1, 2022

உள்ளாட்சி நாள்: மதுரை மாநகராட்சியில் நகர சபைக் கூட்டம்

உள்ளாட்சி நாளையொட்டி(நவ.1) மதுரை மாநகராட்சி சார்பில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு எண்.75…

நவம்பர் 1, 2022

தேசியஒற்றுமை நாளை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் 

தேசியஒற்றுமைநாளைமுன்னிட்டுபுதுக்கொட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் மினிமாரத்தான் நடைபெற்றது. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமைதினத்தை…

அக்டோபர் 31, 2022

மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள்: மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு

மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 கோவலன் நகர், பாண்டியன்…

அக்டோபர் 31, 2022