புதுக்கோட்டை நகராட்சியில் சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு

புதுக்கோட்டை நகராட்சியில் சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற , நகர்மன்றத்…

அக்டோபர் 19, 2022

இந்தி திணிப்பைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

அக்டோபர் 18, 2022

ஈரோடு மாவட்டம் பவானி சுற்று வட்டார பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஈரோடு மாவட்டம், பவானி சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட…

அக்டோபர் 14, 2022

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு நாள்: புதுக்கோட்டையில்  தீயணைப்புத் துறை வீரர்கள் நடத்திய மாதிரி ஒத்திகை

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில்  தீயணைப்புத்துறை வீரர்கள் மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும்…

அக்டோபர் 14, 2022

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் …

அக்டோபர் 13, 2022

மதுரை ஐடி நிறுவன ஊழியர் மாடியிலிருந்து விழுந்து மரணம்: போலீஸார் விசாரணை

மதுரையிலுள்ள ஐடி நிறுவனத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன  ஊழியர் உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் தினேஷ்(30).…

அக்டோபர் 12, 2022

பலத்த மழையால் நிரம்பி வழியும் மதுரை வண்டியூர் கண்மாய்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்பி வழிகிறது. மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு  நீர்வரத்து…

அக்டோபர் 11, 2022

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம்

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. காவேரி கூக்குரல் இயக்கமும் ,…

அக்டோபர் 11, 2022

ஆதி காலத்து அலங்கார மாளிகை தலை தீபாவளி கொண்டாட்டம்

ஆதி காலத்து அலங்கார மாளிகை தலை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர் மன்றத்தில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளி நிறுவனம் சார்பில் தலை தீபாவளி கொண்டாட்ட…

அக்டோபர் 11, 2022

காரியாபட்டியில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் ஆயிரம் பனை மரங்கள் நடும் திட்டம்

காரியாபட்டி ஒன்றித்தில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  ரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள்…

அக்டோபர் 10, 2022