காரியாபட்டியில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் ஆயிரம் பனை மரங்கள் நடும் திட்டம்

காரியாபட்டி ஒன்றித்தில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  ரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள்…

அக்டோபர் 10, 2022

புதுக்கோட்டை காதி அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

புதுக்கோட்டை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கதர்…

அக்டோபர் 10, 2022

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய…

அக்டோபர் 10, 2022

மஹராஜ் பேக்கரி நிறுவனர் அமரர் சீனு.சின்னப்பா பிறந்தநாள் இன்று

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத்தின் கௌரவத் தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான ‘அறமனச் செம்மல்’  மறைந்த …

அக்டோபர் 10, 2022

பெண்களுக்கான இலவசத் திட்டத்தின் கீழ் 3.53 கோடிக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: புதுகை மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில்…

அக்டோபர் 8, 2022

புதுகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சிலம்பம் பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை பயிற்சி முகாமில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தைகள் நல குழுமம் புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு…

அக்டோபர் 7, 2022

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்தால் நடவடிக்கை: புதுகை ஆட்சியர் எச்சரிக்கை

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15 முதல்16…

அக்டோபர் 7, 2022

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நாணயவியல் கழகம் சார்பில் அஞ்சல் தலை கண்காட்சி

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நாணயவியல் கழகம் சார்பில் மகாத்மாகாந்தியின்153- ஆவது ஆண்டை முன்னிட்டுஅஞ்சல் தலை  அண்ணல் காந்தி கண்காட்சி நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில்…

அக்டோபர் 7, 2022

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் உதவி வழங்கல்

புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் புரத்தில் மூன்று வீடுகள் சமீபத்தில் தீக்கிரையானது இவ்விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருண்மொழியின் ஓயாதஅலைகள்…

அக்டோபர் 7, 2022

ஜேசிஐ  புதுக்கோட்டை சென்ட்ரல், அன்பு பிசியோதெரபி சிகிச்சை மையம், ஒமேகா ரீஹாப் சென்டர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை கால் ,கை வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் ,கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜேசிஐ  புதுக்கோட்டை சென்ட்ரல், அன்பு பிசியோதெரபி சிகிச்சை மையம், ஒமேகா ரீஹாப் சென்டர் ஆகிய மூன்று அமைப்புகளும்…

அக்டோபர் 6, 2022