தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் மரக்கன்று நடவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் , மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்…

ஜூலை 29, 2022

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…

ஜூலை 28, 2022

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து விரைவில் போராட்டம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து  விரைவில் (டிசம்பர்) போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஈரோட்டில் …

ஜூலை 25, 2022

குரூப்-4 தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 40,871 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி – 4  தேர்வில் 40,871 நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின்…

ஜூலை 25, 2022

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் நகர் மன்றத்தலைவர் முன்னிலையில் தூய்மைப்பணி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கூட்டுத் தூய்மைப்பணி(மாஸ் கிளீனிங்) நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில்…

ஜூலை 25, 2022

பொன்னமராவதி பேரூராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை பேரூராட்சி களின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி…

ஜூலை 23, 2022

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத் துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகள்: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல் 

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத்துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட…

ஜூலை 22, 2022

புதுக்கோட்டை காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் ராக்கி மரணம்

நாட்டின் பல்வேறு பாதுகாப்புபணிகளில் வெடிபொருள் சோதனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் ராக்கி  உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. புதுக்கோட்டை, ஆயுதப் படைவளாகத்தில் உள்ள துப்பறியும் மோப்பநாய்…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டை நகராட்சி அங்கன்வாடி மையத்தில் விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி வெங்கப்பயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவங்கி வைத்தார்.…

ஜூலை 18, 2022

பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்த்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

பொன்னமராவதியில் ரோட்டரி சங்கத்தின் 2022-2023 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய…

ஜூலை 16, 2022