சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதி ரூ.25 லட்சம் நன்கொடை
சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…
சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…
புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (11.08.2022)…
புதுக்கோட்டை பேங்க் ஆப் பரோடாவின் லோன் மேளா 2022 திலகர் திடலில் இன்று நடைபெறுகிறது. வீட்டுக் கடன் 7 .95% சதவீதம் வட்டியுடனும், கார்லோன் (வாகன கடன்)…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு பார்மசி கல்லூரியில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது. விழாவில், ஈரோடு ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் பி.…
ஈரோடு பிபி. அக்ரஹாரம் ராஜாஜிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது. ஈரோடு ஏகம் அறக்கட்டளை மற்றும் திண்டல் ரோட்டரி…
தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 8- ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்…
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் (05.08.2022) ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி …
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பவானியில் உள்ள…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தெங்குமரகடா வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாயாற்றை கடந்து செல்ல ரூ. 6 லட் சம் மதிப்பிலான விசைப்படகை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.…