மலைவாழ் மக்கள் ஆற்றை கடந்து செல்ல ரூ 6 லட்சம் மதிப்பில் விசைப்படகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தெங்குமரகடா வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாயாற்றை கடந்து செல்ல ரூ. 6 லட் சம் மதிப்பிலான விசைப்படகை…










