புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சி: சாதனையாளர்களுக்கு விருதளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய இரண்டு நாள் கல்வி கண்காட்சி 4 -ஆவது ஆண்டாக ஆசிரியர் சு. சக்திவேல் முயற்சியால் விஜய்…

மே 30, 2022

பம்பு செட் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது…

மே 29, 2022

பொன்னமராவதி பேரூராட்சியில் குப்பைகள் தரம்பிரித்தல் விழிப்புணர்வு பிரசாரம்

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு  பிரசாரம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றிய…

மே 29, 2022

மாதவிடாய் சுகாதார நாள்… அரசுப்பள்ளிக்கு நாப்கின் வழங்கல்…

மாதவிடாய் சுகாதார தினமான (மே 28)  புதுக்கோட்டை சமூக ஆர்வலர்  வெங்கடேஷ் (அப்பு) என்பவர்,      மாணவிகளின் பயன்பாட்டிற்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மேல் நிலைப்…

மே 28, 2022

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில் ஜமாபந்தி..

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் …

மே 27, 2022

பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்து சேவை: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொன்னமராவதியிலிருந்து திருச்சி வரை புதிய வழித்தட பேருந்தினை துவக்கி வைத்து, நமக்கு நாமே திட்டத்தின்…

மே 25, 2022

கடம்பூர் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை..

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை  பட்டாசு வெடித்து வனத்துறையினர்  வனப்பகுதிக்குள் விரட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர்…

மே 24, 2022

ஈரோட்டில்  ரயில் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில்  ரயில் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு ரயில் நிலையத்தில் (ஓடும் தொழிலாளர்) ரயில் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக உரிமைகளை பறிக்கும் விதமாக மிரட்டியும், தொழில்…

மே 24, 2022

மாணவிக்கு செவித்திறன் கருவி: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டையில் செவித்திறன் குறைபாடுடைய மாணவிக்கு காக்கிளியர் செவித்திறன் கருவி (Cochlear Implant Device)  வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில் சென்னையை தலைமையிடமாக…

மே 24, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.17.76 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, ஊரணி மேம்பாடு செய்யும் பணி, பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற…

மே 24, 2022