புதுக்கோட்டையில் ஓயாத அலைகள் அறக்கட்டளை இரண்டாவது ஆண்டு துவக்கவிழா
புதுக்கோட்டை அருண்மொழியின் ஓயாத அலைகள் அறக்கட்டளை இரண்டாவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கண்தானம் செய்தும் புதுக்கோட்டையில் தலைசிறந்த சமூகஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கியும் , 50…










