தஞ்சாவூர் மாவட்டத்தில “என் குப்பை – என் பொறுப்பு” சிறப்பு தூய்மை பணி முகாம் தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில “என் குப்பை – என் பொறுப்பு” என்ற மாபெரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…
தஞ்சாவூர் மாவட்டத்தில “என் குப்பை – என் பொறுப்பு” என்ற மாபெரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், சேரனூர் ஊராட்சி, கைவேலிப்பட்டியில் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஜூன் 15 -இல் ஆய்வு செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார். புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில், வாழ்ந்து…
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ்…
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில். தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 -ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, 1) பிற்படுத்தப்பட்டோர்.மிகப்பிற்படுத்தப்பட்டோர்…
தேசிய அளவிலான போட்டிகளில் திருவொற்றியூர் வி.கே.மார்டியல் ஆர்ட்ஸ் அகாடெமியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தேசிய அளவில் கடந்த ஜூன் 4…
ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட இரண்டு பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய்…
திருவொற்றியூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பேருக்கு முதியோர் உதவித் தொகையை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. வழங்கினார். திருவொற்றியூரில் வருவாய்த் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி என அழைக்கப்படும்…
புதுக்கோட்டை அருண்மொழியின் ஓயாத அலைகள் அறக்கட்டளை இரண்டாவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கண்தானம் செய்தும் புதுக்கோட்டையில் தலைசிறந்த சமூகஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கியும் , 50…